சீதனம் என்பது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இன்றும் கொடுக்கவும் வேண்டவும் படுகிறது. ஆரம்பக் காலங்களில் பெண்கள் பெரிதும் கல்விகற்கவில்லை, வேலைக்குச் செல்லவில்லை போன்ற காரணங்களால் சீதனம் வழக்கத்தில்…
தமிழ் பெண்கள் அவர்களது அடையாளத்தை இழந்து விடுவதனால் வரும் பிரச்சனைகள் என்ன என்பதை இந்தக் காணொளி சிந்திக்கின்றது.