தமிழர்மனையின் விளையாடுவோம் கற்போம் நிகழ்வு 07.02.2020 - கரவெட்டி மேற்கு அரசமரத்தடி முன்றலில் தமிழர்மனை உறுப்பினர்கள் தமிழினி அருமைராசா, நிவேதிகா குணசேகரன் மற்றும் விளையாடுவோம் கற்போம் சிறுவர்கள் குழுவால் நடத்தப்பட்டது.
27.10.2019 அன்று டென்மார்க்கில் தமிழர்மனையால் (Tamilshome) நடாத்தப்பட்ட அறிவை பகிர்வோம் நிகழ்வு. ஏன் அறிவை பகிர்வோம் நிகழ்வு: தமிழ் சமூகத்தில் காணப்படும் பல்வேறு (சமூக) பிரச்சினைகளை தமிழர்கள் ஒன்றுகூடி அறிவை பகிர்வதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்புகளை…
தமிழ் சமூகத்தில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுவது பற்றிய ஒரு ஆய்வை தமிழர்மனை (Tamilshome) மேற்கொண்டுள்ளது. இப்படி ஒரு ஆய்வை உருவாக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தில் இந்தப் பிரச்னை தொடர்பாக விழிப்புணர்ச்சி பிறக்கும் என்பதை…
சீதனம் என்பது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இன்றும் கொடுக்கவும் வேண்டவும் படுகிறது. ஆரம்பக் காலங்களில் பெண்கள் பெரிதும் கல்விகற்கவில்லை, வேலைக்குச் செல்லவில்லை போன்ற காரணங்களால் சீதனம் வழக்கத்தில்…
தமிழ் சமூகத்தில் ஏற்படும் சமூக பிரச்சனைகளை அறிந்து வைப்பது ஒரு முக்கிய விடையம் என நாங்கள் தமிழர்மனையில் (Tamilshome) நம்புகிறோம். குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகம், மதுபானம், விவாகரத்து, வன்முறை போன்ற சமூகப் பிரச்சனைகள் ஒரு…