அதிகரித்து வரும் சமூகப்பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் விளிம்புநிலையிலுள்ள சிறுவர்கள் பல்வேறு வகையான சமூக, உளச் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது தற்காலத்தில் ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து…
தமிழ் சமூகத்தில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுவது பற்றிய ஒரு ஆய்வை தமிழர்மனை (Tamilshome) மேற்கொண்டுள்ளது. இப்படி ஒரு ஆய்வை உருவாக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தில் இந்தப் பிரச்னை தொடர்பாக விழிப்புணர்ச்சி பிறக்கும் என்பதை…
எங்கள் ஆய்வு ஒரு கேள்வித்தொகுப்பை அடிப்படையாக கொண்டுள்ளது, இதில் டென்மார்க்கில் வாழும் 15 வயது தொடக்கம் 35 வயது வரையான தமிழர்கள் உள்வாங்கப் படுகின்றனர். ஆய்வின் முடிவுகளை அறிந்து கொள்ள கீழே உள்ள காட்சியை…
சுவிற்சர்லாந்து தமிழர்களின் அடையாளம் பற்றிய ஆய்வு. எங்கள் ஆய்வு ஒரு கேள்வித்தொகுப்பை அடிப்படையாக கொண்டுள்ளது, இதில் சுவிற்சர்லாந்தில் வாழும் 15 வயது தொடக்கம் 35 வயது வரையான தமிழர்கள் உள்வாங்கப் படுகின்றனர். ஆய்வின் முடிவுகளை…
புலம்பெயர்வாழ் தமிழர்கள் தம் தினசரி வாழ்வில் எவ்வளவு தூரம் தம் தாய்மொழியை பிரயோகிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு. எங்கள் ஆய்வு ஒரு கேள்வித்தொகுப்பை (கணக்கெடுப்பை) அடிப்படையாக கொண்டுள்ளது, இதில் சுவிச்சர்லாந்து மற்றும் டென்மார்க்கில் வாழும்…